Paadal Petra Koyilkalum, Saiva Nayanmarum
பாடல் பெற்ற கோயில்களும், சைவ நாயன்மாரும்
4. பரமனையே பாடுவர்
தென்தமிழும், வடமொழியும், பிரதேச மொழிகளும் யாதென்றாலும் தில்லையம்பலத்தில் ஆடல் புரியும் வள்ளலைப் பொருளாக வைத்துப் பாடுவர். அவர்கள் அங்ஙனம் பாடும்போது உள்ளம் உருகிப் பாடுபவர்களே பரமனைப் பாடுபவர் எனப்படுவர்.
திருநாள் : பங்குனிக் கடைசி நாள்
Newer Post
Older Post
Home