4. பரமனையே பாடுவர்

தென்தமிழும், வடமொழியும், பிரதேச மொழிகளும் யாதென்றாலும் தில்லையம்பலத்தில் ஆடல் புரியும் வள்ளலைப் பொருளாக வைத்துப் பாடுவர். அவர்கள் அங்ஙனம் பாடும்போது உள்ளம் உருகிப் பாடுபவர்களே பரமனைப் பாடுபவர் எனப்படுவர்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்