மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசர்
நாடு : சோழநாடு
ஊர் :
குருபூசை / திருநாள் : மாசி - சதயம்
ஒரே பார்வையில் ...
காவிரியின் இருகரையிலும் எழுபது சிவாலயங்கள் எழுப்பியவர். பழம் பிறப்பு அறிவை
வைத்து, யானை உட்புகாதபடி மாடக்கோயில்களாக எடுத்தவர். முற்பிறவியில் சிலந்தியாகச்
சிவபூசை செய்த பலன், சோழ அரசர் மரபில் பிறந்து முத்தி அடைந்தவர்.